பொன்னேரி: பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரவுடி பினுவை 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை அடுத்து புழல் சிறையில் அடைக்க ரவுடி பினுவை போலீசார் அழைத்து சென்றனர். தலைமறைவாக இருந்த ரவுடி பினு, பாதிரிவேடு மாந்தோப்பில் பதுங்கி இருந்தபோது போலீசார் நேற்று கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி